95 வாழ்க்கையை படி!

ல்லவர்
கெட்டவருக்கு இடையே
தவறை திருத்திக்
கொள்ளுமளவே இடைவெளி;

திருந்தாதவருக்கும்
சாமானியருக்கும்
நல்லவன் கெட்டவன்
என்பதே –
உலகின் அளவுகோல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக