94 வாழ்க்கையை படி!

காற்றையும்
நீரையும்
வெளிச்சத்தையும்
விலையாக்கிக் கொண்டு
விலை கொடுத்து வாங்க
ஓடும் –
உழைக்கும் –
வஞ்சினம் கொல்லும் நம்மை
காற்றும் நீரும் வெளிச்சமும்
பார்த்து சிரிக்காமலா இருக்கும்??

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக