வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 842,617
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (68)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஏப்ரல் 2010
பிரிவுக்குப் பின் – 66
விடாமழையில் நனைந்த ஈரம் போல் கவலையில் – நனைந்து கனத்த இதயமாகவே – என் பயணம்; சிரிப்பு நிம்மதி என்னும் முட்களின் மீதே நகர்கிறது – உன் பிரிவுக்குப் பின்..
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 65
வெகு நாட்களுக்குப் பிறகு – ஒரு சின்ன – மழைத் துளியில் உலகம் நனைந்த சந்தோஷம்; நீ இன்று குலுங்கி குலுங்கி சிரித்ததை தொலைபேசியில் கேட்டேன்!!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 64
என் உயிரில் முள் குத்தியதாய் உணர்ந்த பொழுதே நினைத்தேன்; நீதான் அங்கு அழுகிறாய் என்று, எட்டித் – துடைப்பதற்குத் தான் – இந்தியாவும் குவைத்தும் அருகருகில் இல்லையே!!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 62
கவிதைக்கு பரு பொருள் ஞானமல்ல; வலி என்பதை – நீயில்லாத கால இடைவெளியில் – கனத்து நிற்குமென் கவிதைகள் சொல்கின்றன!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 61
உனக்குப் பிடித்தமான உணவுகளை – நீயில்லாத பொழுதில் தின்கையில் கண்ணீரின் உப்பு அதிகமாக தான் கரிக்கிறது!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged கவிதை, கவிதைகள், பிரிவுக்குப் பின், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக