26 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

விடுதலை என்னும்
ஒற்றை வார்த்தைக்கு
எத்தனை மரணம்?

எத்தனையோ மரணங்கள்
நேர்ந்த பின்னும்
சிங்கள குண்டுவெடி சப்தத்தில்
கேட்கவேயில்லை
விடுதலை என்னும்
ஒற்றை சொல்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

4 Responses to 26 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

  1. infopediaonlinehere's avatar infopediaonlinehere சொல்கிறார்:

    rightly said…good kavithai

    Like

  2. C.Rajarajacholan's avatar C.Rajarajacholan சொல்கிறார்:

    mulalaivayikal kavithai mika arumayai

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி