ஞானமடா நீயெனக்கு – 10

ல்லாமே –
களைந்து கிடக்கும்
வீடு,

மடித்து வைத்திடாத
துணிகள்,

இங்குமங்குமாய் சிதறிய
தின்பண்டம்,

வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு –
தெரியுமாத் தெரியவில்லை
இது –
நீயிருக்கும் வீடென்று!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 10

  1. Gani's avatar Gani சொல்கிறார்:

    வீட்டிற்கு வரும்
    விருந்தாளிகளுக்கு –
    தெரியுமாத் தெரியவில்லை
    இது –
    நீயிருக்கும் வீடென்று!

    Piditthirukku!

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி