பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –

இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;

இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 59

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    //இரக்கமின்றி தின்கிறது
    நம் –
    சந்தோசங்களையும்
    சிரிப்பையும்//

    சத்தியமான உண்மைகள். அயல்வாழ் நண்பர்களுக்குத் தெரியும் இந்த வரிகளின் நிஜம்…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; என் வெளிநாட்டு வாழ்க்கையில் நான் சம்பாதித்த உயர்வுகளும், என் உயிர் தின்று மிச்சம் துப்பிய வாழ்க்கையாய்; கடமைக்கென வாழும் கட்டாயமும்; வரையறுக்க இயலாதது விஜய்! வருகைக்கு மிக்க நன்றி விஜய்!

      Like

Vijay -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி