நீ –
என்பதன் அர்த்தம்
உலகம்
வானம்
பூமி
கடல்
காற்று
தென்றல்
அருவி
மழை
மலர்வனம்
மெல்லிசை
பாடல்
கவிதை
புத்தகம்
வியப்பு
பலம்
அதிஷ்டம்
நிம்மதி
ஏதுமில்லை –
குழந்தை என்பதொன்று
பெரிது!!
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,631
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.



















ஞானமடா நீ எனக்கு…
அனுபவித்து எழுதபபட்டிருக்கிறது…எல்லாம் தந்தைகளும் அனுபவிக்கும் உணர்வே இது அனைத்தும். எனினும், அதை அழகாக கவிதை வடிவத்தில் வடித்து விட்டீர்கள்..இது ஒரு சுகானுபவம்….வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. சுகமான சுமை…
LikeLike
மகன் முகிலின் எச்சில் வாசம் நினைவில் இருந்து நீங்குவதே இல்லை விஜய். அவனின் அன்பு முத்தங்களாய் நிறைய நிறைய இங்கே கவிதைகளாய் கனக்கிறது. எழுதிடாத அல்லது எழுதி வெளியிடாத பிற நிறைய பெற்றோரின் உணர்வாகவும் இது இருப்பதால் ‘இவைகளை பதிவாக்கி முகிளுக்கே சமர்ப்பிக்க இருக்கிறேன். மிக்க நன்றி விஜய்; வந்தோம் போனோம் என்றில்லாது ஒரு படைப்பாளியை மனதில் கொண்டு நீங்கள் தரும் சீரிய விமர்சனங்கள் ‘மனதை அன்பால் தொடுகிறது. வாழ்க!
LikeLike